×

வில்லியனூரில் செந்தில்குமரன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டவழக்கில் ஆவணங்கள் பறிமுதல்

புதுச்சேரி: வில்லியனூரில் செந்தில்குமரன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டவழக்கில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துக்கள் தொடர்பாக கடலூரில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனை நிறைவு பெற்றது.

The post வில்லியனூரில் செந்தில்குமரன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டவழக்கில் ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Senthilkumaran ,Villianur ,Cuddalore ,Sendilkumaran ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...